




கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க தெற்கு மாவட்ட மாநாட்டில் பா.ஜ.க முன்னாள் இந்நாள் தலைவர்களான அண்ணாமலை , நயினார் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் மேடையில் வள்ளி கும்மி நடனம் ஆடி மகிழ்ந்தனர். தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில்…
உசிலம்பட்டியில் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்., அரசு ஊழியர்களாக அறிவித்து பணி நிரந்தரம், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடையாக 10 லட்சமும், உதவியாளர்களுக்கு 5 லட்சமும், குடும்ப ஊதியமாக…
திமுக அரசின் சாதனை விளக்க பரப்புரை நிகழ்ச்சி தமிழகம் தலைகுனியாது என் சாவடி வெற்றி சாவடி என்ற தலைப்பில் ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் ஆலோசனைபடியும், விருதுநகர் தெற்கு மாவட்ட…
பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் மாவட்ட செயலாளர் தங்கபாண்டி முன்னிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளர்கள் வளர்ப்பு கூலி 20 ரூபாய் உயர்த்தி கொடுக்க வேண்டும் புகார் மனு…
சாக்கடை கழிவு நீர் சிங்காரத் தெரு குட்டைக்குள் சென்று அசுத்தப்படுத்துவதை தடுத்திட அரியலூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என ஏஐடியூசி சார்பில், மக்கள் குறைந்தீர் கூட்டத்தின் போது மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மக்கள் குறைதீர்…
விருதுநகர் மாவட்டம் மதுரை-கன்யாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல்லில் இருந்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு மினி சரக்கு வாகனம் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது விருதுநகர் ஆர்.ஆர் நகர் அருகே சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தபோது திடீரென வாகனத்தின் பின்பக்க டயர் வெடித்து…
திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் வேடசந்தூர் தொட்டனம் பட்டியை சேர்ந்தவர் சந்தியா, 41. மாற்றுத்திறனாளி. இவர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் 80 சதவீதம்…
தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், சாலைகள் சரிவர சீரமைக்கப்படாததால் மக்கள் செலுத்தும் வரிப்பணம் வீணாகி வருகிறது என எதிர்க்கட்சி தலைவர் சேலையூர் சங்கர் குற்றம்சாட்டினார். மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில், துணை மேயர் காமராஜ் மற்றும் ஆணையர் பாலச்சந்தர் முன்னிலையில் மாமன்ற…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த முருகராம் திடலில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று காய்கறிகள் வார சந்தை நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக வார சந்தை முழுவதும் மழைநீர் சூழ்ந்து இருந்ததால் தற்காலிகமாக வேளாண் விற்பனை கூடத்தில் இயங்கி…
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தங்கம் விலை உயர்வை கண்டித்து தாலி கயிற்றில் மஞ்சள் கோர்த்து இந்திய மக்கள் சேவை பிரிவு விவசாய சங்க மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம் நூதன முறையில் போராட்டம் நடத்தினார். இந்தியாவில் தொடர்ந்து தங்கத்தின்…